الاثنين، 15 أبريل 2019

👉#ஆளுமை_விருத்தி 👈

💢 நாம் நேசிக்கும் ஒருவர் நோயில் விழுந்தால் அதற்குப் பெயர் சோதனை
💢 நாம் நேசிக்காத ஒருவர் நோயில் விழுந்தால் அதற்குப் பெயர் தண்டனை.
💢 நமக்கு வேண்டப்பட்ட ஒருவர் சோதிக்கப்பட்டால் அவர் மிகவும் நல்ல மனிதர் என்பதால் சோதிக்க பட்டார்.
💢 நமக்கு வேண்டப்பட்டாத ஒருவர் சோதிக்க பட்டால் அவர் அநீதியாளர் என்பதால் தண்டிக்கப்பட்டார் என நாம் முடிவு செய்கின்றோம்.
அல்லாஹ்வின் விதிகளை நமது மனோ இச்சைப்படி பங்கு போடுவதில் இருந்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நாங்கள் அனைவரும் பாவங்களை சுமந்தவர்களே! அல்லாஹ்வின் மறைப்பு எனும் திறை மட்டும் இல்லை என்றால் நாங்கள் வெட்கி தலை குனிந்து இருப்போம்.

ليست هناك تعليقات:

إرسال تعليق